கல்லூரி மாணவிகளை தகாத முறையில் படமெடுத்து மிரட்டிய நபர்
தமிழகத்தில் கல்லூரி மாணவிகளை தகாத முறையில் படம் எடுத்து மிரட்டி வந்த நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவியின் தந்தை ஒருவர், அடையாறு பொலிஸ் துணை கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், கல்லூரியில் படிக்கும் எனது மகளிடம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு வாலிபர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகியுள்ளார். அதன் பின் இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், குறித்த இளைஞன் என் மகளை காதலிப்பதாக … Continue reading கல்லூரி மாணவிகளை தகாத முறையில் படமெடுத்து மிரட்டிய நபர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed